நவக்கிரக தோஷம் போக்கும் குடந்தை ஸ்ரீபகவத் விநாயகர்: ஞாயிறு தரிசனம்

மூலவர்: ஸ்ரீபகவத் படித்துறை விநாயகர்

Oct 5, 2025 - 06:40
 0  4
நவக்கிரக தோஷம் போக்கும் குடந்தை ஸ்ரீபகவத் விநாயகர்: ஞாயிறு தரிசனம்

மூலவர்: ஸ்ரீபகவத் படித்துறை விநாயகர்

தல வரலாறு: வேதாரண்யத்தில் ஸ்ரீபகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வந்தார். முனிவரின் தாயார் இறக்கும் தருவாயில் அவரிடம், “நான் இறந்ததும் என் அஸ்தியை கலசத்தில் சேகரித்து புனிதத் தலங்களுக்கு எடுத்துச் செல். எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறுகிறதோ, அங்கு ஓடும் புனிதநதியில் கரைத்து விடு” என்று கூறிவிட்டு உயிர் துறந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow