ராஜகோபுரம் சீரமைக்கப்பட்டு பழநி முருகன் கோயிலில் மீண்டும் நடந்த கும்பாபிஷேகம் 

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமான ஒரு பகுதி (டகோரம்) சீரமைக்கப்பட்டு இன்று (அக்.24) காலை மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

Nov 11, 2024 - 15:43
 0  3
ராஜகோபுரம் சீரமைக்கப்பட்டு பழநி முருகன் கோயிலில் மீண்டும் நடந்த கும்பாபிஷேகம் 

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமான ஒரு பகுதி (டகோரம்) சீரமைக்கப்பட்டு இன்று (அக்.24) காலை மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow