ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.25 கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் 8  நாட்களில்  மட்டும் உண்டியலில் பக்தர்கள் ரூ.25 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

Oct 3, 2025 - 08:35
 0  4
ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.25 கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் 8 நாட்களில் மட்டும் உண்டியலில் பக்தர்கள் ரூ.25 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow