வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா ஒவ்​வோர் ஆண்​டும் ஆக. 29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி செப்​.8-ம் தேதி வரை நடை​பெறும். 

Aug 30, 2025 - 08:30
 0  3
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப்பெரு​விழா நேற்று மாலை கொடி யேற்​றத்​துடன் தொடங்​கியது. நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா ஒவ்​வோர் ஆண்​டும் ஆக. 29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி செப்​.8-ம் தேதி வரை நடை​பெறும்.

அதன்​படி, நடப்​பாண்டு விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முன்​ன​தாக, பேராலய முகப்​பில் கொடி ஊர்​வலம் தொடங்​கி, பேரால​யத்​தைச் சுற்​றி​லும் குவிந்​திருந்த பக்​தர்​களுக்கு மத்​தி​யில் நடை​பெற்​றது. தொடர்ந்​து, கடற்​கரை சாலை, ஆரிய நாட்​டுத் தெரு வழி​யாகச் சென்ற கொடி ஊர்​வலம் மீண்​டும் பேரால​யத்தை அடைந்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow