ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு

ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்​கர்ய சபா சார்​பில் கடலூரில் 27-வது  வைணவ மாநாடு நடை​பெற்​றது.

Sep 1, 2025 - 08:20
 0  3
ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு

கடலூர்: ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்​கர்ய சபா சார்​பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு நடை​பெற்​றது.

ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்​கர்ய சபா சார்​பில் 27-வது வைஷ்ணவ மாநாடு கடலூர் திருப்​பா​திரிப்​புலியூர் தனி​யார் மண்​டபத்​தில் நேற்று நடை​பெற்​றது. மாநாட்டை முன்​னிட்டு கருட கொடியை கோ.லட்​சுமண ராமானுஜ சுவாமி ஏற்றி வைத்​தார். அரவிந்​தன் சுவாமி திரு​மால் வணக்​கம் பாடி​னார். சபா தலை​வர் சே.ஸ்ரீதர் ராமானுஜ தாசன் வரவேற்​றார். பொருளாளர் பி.எஸ். வெங்​கடேசன் ஆண்​டறிக்கை சமர்ப்​பித்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow