ராமானுஜ நூற்றந்தாதி என்னும் அற்புதம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 38

ஆதிசேஷனின் அம்சமாக அவனியில் அவதரித்து ஆன்மிகம், தத்துவம், சமயம், சமூகம், பண்பாடு என அனைத்து தளங்களிலும் புதுமையையும் புரட்சியையும் நிகழ்த்திய மகாஞானி ராமானுஜர்.

Apr 28, 2025 - 15:15
 0  3
ராமானுஜ நூற்றந்தாதி என்னும் அற்புதம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 38

ஆதிசேஷனின் அம்சமாக அவனியில் அவதரித்து ஆன்மிகம், தத்துவம், சமயம், சமூகம், பண்பாடு என அனைத்து தளங்களிலும் புதுமையையும் புரட்சியையும் நிகழ்த்திய மகாஞானி ராமானுஜர்.

ராமானுஜரைப் போற்றி திருவரங்கத்தமுதனார் எழுதிய ராமானுஜர் நூற்றந்தாதி என்னும் படைப்பும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அடக்கம். இந்தப் பாசுரத் திரட்டில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 108.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow