பக்ரீத்: வறுமையில் உழலும் சக மனிதனுக்கு உதவுவோம்!

‘தி​யாகத் திரு​நாள்’ என்று அழகு தமிழில் அழைக்​கப்​படும் ‘ஈதுல் அள்​ஹா’ என்ற பெரு​நாளை முஸ்​லிம்​கள் இன்று கடைபிடிக்கின்றனர்.வருடத்​தில் இரண்டு தினங்​களை முஸ்​லிம்​கள் உலகம் முழு​வதும் பெரு​நாளாகக் கடைபிடித்து வரு​கின்​றனர். ஒன்று ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்​புப் பெரு​நாள். மற்​றொன்று ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திரு​நாள்.

Jun 7, 2025 - 09:45
 0  4
பக்ரீத்: வறுமையில் உழலும் சக மனிதனுக்கு உதவுவோம்!

‘தி​யாகத் திரு​நாள்’ என்று அழகு தமிழில் அழைக்​கப்​படும் ‘ஈதுல் அள்​ஹா’ என்ற பெரு​நாளை முஸ்​லிம்​கள் இன்று கடைபிடிக்கின்றனர்.வருடத்​தில் இரண்டு தினங்​களை முஸ்​லிம்​கள் உலகம் முழு​வதும் பெரு​நாளாகக் கடைபிடித்து வரு​கின்​றனர். ஒன்று ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்​புப் பெரு​நாள். மற்​றொன்று ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திரு​நாள்.

இந்​நாளில் வசதி உள்​ளோர் அனை​வரும் ஆடு, மாடு, ஒட்​டகம் ஆகிய கால்​நடைகளில் ஒன்றை இறைவனுக்​காக அறுத்து பலி​யிட்டு அதன் இறைச்​சியை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கை சொந்த பயன்​பாட்​டுக்கு எடுத்​துக்​கொண்டு மற்​றொரு பங்கை ஏழைகளுக்​கும், இன்​னொரு பங்கை உறவு​களுக்​கும் பகிர்ந்து அளிக்க வேண்​டும் என்று இஸ்​லாம் கூறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow