பக்ரீத்: வறுமையில் உழலும் சக மனிதனுக்கு உதவுவோம்!
‘தியாகத் திருநாள்’ என்று அழகு தமிழில் அழைக்கப்படும் ‘ஈதுல் அள்ஹா’ என்ற பெருநாளை முஸ்லிம்கள் இன்று கடைபிடிக்கின்றனர்.வருடத்தில் இரண்டு தினங்களை முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பெருநாளாகக் கடைபிடித்து வருகின்றனர். ஒன்று ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள். மற்றொன்று ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாள்.

‘தியாகத் திருநாள்’ என்று அழகு தமிழில் அழைக்கப்படும் ‘ஈதுல் அள்ஹா’ என்ற பெருநாளை முஸ்லிம்கள் இன்று கடைபிடிக்கின்றனர்.வருடத்தில் இரண்டு தினங்களை முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பெருநாளாகக் கடைபிடித்து வருகின்றனர். ஒன்று ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள். மற்றொன்று ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாள்.
இந்நாளில் வசதி உள்ளோர் அனைவரும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளில் ஒன்றை இறைவனுக்காக அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கை சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டு மற்றொரு பங்கை ஏழைகளுக்கும், இன்னொரு பங்கை உறவுகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
What's Your Reaction?