மார்கழி மாத கோலத்தின் நடுவில் பூசணிப் பூவுக்கு இடம் ஏன்?
மார்கழி மாதத்தில் அதிகாலை பெண்கள் எழுந்து மா கோலம் இடுவதும், கோலத்தின் நடுவில் பூசணிப் பூக்கள் பசுஞ்சாணத்தில் நடுவதும் இன்றளவும் தொடரும் நிகழ்வாக உள்ளது.

மார்கழி மாதத்தில் அதிகாலை பெண்கள் எழுந்து மா கோலம் இடுவதும், கோலத்தின் நடுவில் பூசணிப் பூக்கள் பசுஞ்சாணத்தில் நடுவதும் இன்றளவும் தொடரும் நிகழ்வாக உள்ளது.
மார்கழி மாதம் முழுவதும் கன்னிப்பெண்கள் அதிகாலையில் நீராடி, குளக்கரையில் இருக்கும் விநாயகரை வழிபடுகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் மார்கழி மாதத்தில் பெண்கள் நீராடி, ஒரு குடம் சுத்தமான தண்ணீர் எடுத்து வந்து விநாயகர் மீது ஊற்றி வழிபடுகின்றனர். தண்ணீர் தீட்டு பெறாமல் இருக்க எண்ணி, பெண்கள் ஊற்றுநீர் அல்லது குழாயில் பிடிக்கின்றனர்.
What's Your Reaction?