வேண்டும் வரம் அருளும் சுயம்பு மாவூற்று வேலப்பர்!
பக்தர்கள் வேண்டும் வரம் அருளும் சுயம்பு மாவூற்று வேலப்பர், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலையின் குன்றில் மேல் அருள்பாலிக்கிறார்.

பக்தர்கள் வேண்டும் வரம் அருளும் சுயம்பு மாவூற்று வேலப்பர், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலையின் குன்றில் மேல் அருள்பாலிக்கிறார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், தெப்பம்பட்டி அருகிலுள்ள சுயம்பு மாவூற்று வேலப்பர் கோயில், வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் ஓர் குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆதி காலத்தில் இங்குள்ள மலைவாழ் மக்கள் உணவுக்காக இருவழி மரக்குச்சியின் மூலம் மண்ணில் வள்ளிக்கிழங்கு தோண்டும்போது, அந்த மரக்குச்சி இரும்பாக மாறி ரத்தம், பால் பொங்கியது.
What's Your Reaction?