உலகங்களை உண்ட உய்யக்கொண்டான் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 16

வைணவ சம்பிரதாயத்தின்படி பிரளய காலத்தில் உலகம் அனை த்தையும் உண்டு ஓர் ஆலிலை மேல் குழந்தைக் கண்ணனாகத் திருமால் படுத்திருப்பார். அவர் என்னென்ன உலகங்களை உண்பார் என்று தனது ஆறாம் பாசுரத்தில் திருப்பாணாழ்வார் சொல்கிறார்

Feb 10, 2025 - 16:25
 0  3
உலகங்களை உண்ட உய்யக்கொண்டான் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 16

வைணவ சம்பிரதாயத்தின்படி பிரளய காலத்தில் உலகம் அனைத்தையும் உண்டு ஓர் ஆலிலை மேல் குழந்தைக் கண்ணனாகத் திருமால் படுத்திருப்பார். அவர் என்னென்ன உலகங்களை உண்பார் என்று தனது ஆறாம் பாசுரத்தில் திருப்பாணாழ்வார் சொல்கிறார்.

துண்ட வெண்பிறை யன்துயர் தீர்த்தவன் அஞ்சிறைய

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow