மன்னித்து அருளும் தயாளன்...! - மார்கழி மகா உற்சவம் 28
மன்னித்து அருளும் தயாளன்...! - மார்கழி மகா உற்சவம் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் | அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் ||
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் | குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு ||
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! |
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் |
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே |
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 28)
What's Your Reaction?