கூடு கட்ட இடம் தருவாயா? | கதை

எல்லா மரங்களும் இளங்காற்றில் தமது கிளைகளை அசைத்து மகிழ்ந்து கொண்டு இருந்தன. ஆனால், வாழை மட்டும் சோர்வாக இருந்தது. “வாழையே, எல்லாரும் சந்தோஷமாக இருக்கும் போது, நீ மட்டும் வருத்தமாக இருக்கிறாயே ஏன்?” என்று கேட்டது கிளி.

Nov 27, 2024 - 13:05
 0  3
கூடு கட்ட இடம் தருவாயா? | கதை

எல்லா மரங்களும் இளங்காற்றில் தமது கிளைகளை அசைத்து மகிழ்ந்து கொண்டு இருந்தன. ஆனால், வாழை மட்டும் சோர்வாக இருந்தது. “வாழையே, எல்லாரும் சந்தோஷமாக இருக்கும் போது, நீ மட்டும் வருத்தமாக இருக்கிறாயே ஏன்?” என்று கேட்டது கிளி.

“உன் போன்ற பறவை இனத்துடன் பேசுவதே இல்லை எனும் முடிவில் இருக்கிறேன். போம்மா…” என்றது வாழை. “உன் மனக்கவலையைப் போக்க நினைத்த என்னையே விரட்டுகிறாயே” என்று சொல்லிவிட்டுப் பறந்தது கிளி. “நில்லு கிளி, என்ன விஷயம்னு நான் கேட்டுப் பார்க்கிறேன். நீ என்கூட வா” என்றது அணில்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow