கும்பகோணம் அருகே 80 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் காஞ்சி மகா பெரியவா கிராமம்
கும்பகோணம் அருகே 80 ஏக்கர் பரப்பில் கோயில், அக்ரஹாரம் உள்ளிட்ட வசதிகளுடன் காஞ்சி மகா பெரியவா குருகுல கிராமம் என்றழைக்கப்படும் சங்காராபுரம் உருவாகி வருகிறது.

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே 80 ஏக்கர் பரப்பில் கோயில், அக்ரஹாரம் உள்ளிட்ட வசதிகளுடன் காஞ்சி மகா பெரியவா குருகுல கிராமம் என்றழைக்கப்படும் சங்காராபுரம் உருவாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.வெங்கடசுப்பிரமணியன், கும்பகோணம் அடுத்த கதிராமங்கலம் அருகே பழவாற்றின் தென் கரையில் உள்ள கூத்தூரில் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுக்கு கோயில், பாடசாலை, கோ சாலை உள்ளிட்ட வசதிகளுடன் அக்ரஹாரம் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
What's Your Reaction?