குக்கூ...கிக்கீ...கூ...கீ... | பறப்பதுவே 15

நாள் முழுவதும் தொடர்ந்து பாட்டுப் பாடவும், தன் இனத்தோடு தொடர்புகொள்ளவும் பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பறவையும் தனது தேவைக்கேற்ப ஒலியை உருவாக்குகிறது. ஒலி எழுப்புவது பல்வேறு காரணங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.

Mar 26, 2025 - 14:00
 0  4
குக்கூ...கிக்கீ...கூ...கீ... | பறப்பதுவே 15

நாள் முழுவதும் தொடர்ந்து பாட்டுப் பாடவும், தன் இனத்தோடு தொடர்புகொள்ளவும் பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பறவையும் தனது தேவைக்கேற்ப ஒலியை உருவாக்குகிறது. ஒலி எழுப்புவது பல்வேறு காரணங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.

ஒரு நாளில் காலை அல்லது மாலை மட்டும் ஒலி எழுப்பும் பறவைகள் இருக்கின்றன. வானிலை இதமாக இருக்கும்போது மட்டும் அதிகமான நேரம் பாடும் பறவைகள் இருக்கின்றன. கடுமையான வானிலையில் பாடுவதை நிறுத்திக்கொள்ளும் பறவைகளும் இருக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow