கடலுக்கடியில் நடந்த திருமணம் - புதுச்சேரியில் முன்முயற்சி!
புதுச்சேரியில் முதல் முறையாக கடலுக்கடியில் திருமணம் இன்று நடந்ததுள்ளது. சுமார் 40 நிமிடங்களில் கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் புரிந்தனர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் முறையாக கடலுக்கடியில் திருமணம் இன்று நடந்ததுள்ளது. சுமார் 40 நிமிடங்களில் கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜான் டி பிரிட்டோ - தீபிகா. இருவரும் ஆழ்கடலில் திருமணம் புரிய முடிவு எடுத்தனர். இதையடுத்து ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் துணையுடன் இன்று புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் கடலுக்குச் சென்றனர். அங்கு 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடு நடந்தது. தென்னை ஒலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடக்கும். அதை கடலுக்கடியில் அமைத்து மோதிரம் மாற்றி திருமணம் புரிந்தனர்.
What's Your Reaction?