ஆஞ்சநேயர் சிற்பத்துடன் 300 ஆண்டு பழமையான கல்வெட்டு - கிருஷ்ணகிரியில் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆஞ்சநேயர் சிற்பத்துடன் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Jan 22, 2025 - 20:25
 0  4
ஆஞ்சநேயர் சிற்பத்துடன் 300 ஆண்டு பழமையான கல்வெட்டு - கிருஷ்ணகிரியில் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆஞ்சநேயர் சிற்பத்துடன் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடியில், ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி என்கிற 14-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த 2 கோயில்கள் உள்ளன. இதில், பழைய ரயில் பாதைக்கு அருகே மலை அடிவாரத்தில் உள்ள ராமசாமி கோயிலின் அருகே கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow