“அரோகரா...” கோஷத்தால் அதிர்ந்தது குமார வயலூர்: 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலம்

ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது.

Feb 19, 2025 - 14:30
 0  4
“அரோகரா...” கோஷத்தால் அதிர்ந்தது குமார வயலூர்: 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலம்

திருச்சி: ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது.

திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை வீடு என்று சிறப்பித்து கூறப்படுகிறது. வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்புரிவதால் இந்த கோயிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow