11 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை
திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை 11 நாட்களுக்கு பிறகு மண்டபத்தை விட்டு வெளியே அழைத்து வரப்பட்டது.

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை 11 நாட்களுக்கு பிறகு மண்டபத்தை விட்டு வெளியே அழைத்து வரப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை (26), கடந்த 18-ம் தேதி திடீரென ஆக்ரோஷமாகி உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரைத் தாக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
What's Your Reaction?