ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா

திருச்சி ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லில் நவராத்​திரி விழா நேற்று முன்​தினம் தொடங்​கியது. பிற்​பகலில் திரு​மஞ்​சனம் கண்​டருளிய ரங்​க​நாயகி தாயார், மூலஸ்​தானத்​தில் இருந்து புறப்​பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்​டபம் வந்​தடைந்​தார்.

Sep 25, 2025 - 07:30
 0  3
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லில் நவராத்​திரி விழா நேற்று முன்​தினம் தொடங்​கியது. பிற்​பகலில் திரு​மஞ்​சனம் கண்​டருளிய ரங்​க​நாயகி தாயார், மூலஸ்​தானத்​தில் இருந்து புறப்​பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்​டபம் வந்​தடைந்​தார். அங்கு பக்​தர்​களுக்கு அருள்​பாலித்த தாயார், இரவு 9.45 மணிக்கு மூலஸ்​தானம் சென்​றடைந்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow