விசில் அடிக்கும் ஓங்கில்கள்
ஒரு வயது நிரம்பிய ஓங்கில்கள் தங்களுக்கெனத் தனித்துவமான ஒலியை உருவாக்கிக் கொள்கின்றன. ஓர் ஓங்கிலின் ஒலி ’வீ-ஊ’ என்று இருந்தால், மற்றொன்றின் ஒலி ’ஊ-வீ’ என்று இருக்கும். ஒருபோதும் இரண்டு ஒலிகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஓங்கில்களின் இந்தத் தனித்துவமான ஒலிகளைக் கொண்டுதான் ஒன்றை மற்றொன்று புரிந்துகொள்கின்றன. இந்த ஒலிகள் கடலில் பல கி.மீ. தொலைவு வரை பயணிக்கும் திறன் கொண்டவை.

உயிரினங்களின் மொழி - 2
மனிதர்களிடம் நெருங்கிப் பழகக்கூடிய உயிரினங்களில் ஒன்று ஓங்கில் (டால்பின்). இது கடல்வாழ் பாலூட்டி. திமிங்கிலத்தின் உறவு.
What's Your Reaction?