வம்ச விருத்தி, செல்வ செழிப்பு, கல்வி... ஜெயங்கொண்டான் சுப்பிரமணிய சுவாமி சிறப்புகள்
வம்ச விருத்திக்கும், செல்வச் செழிப்புக்கும் அருள்புரிகின்றார் ஜெயங்கொண்டானில் வீற்றிருக்கும் ஜெயபால ஆனந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி.

வம்ச விருத்திக்கும், செல்வச் செழிப்புக்கும் அருள்புரிகின்றார் ஜெயங்கொண்டானில் வீற்றிருக்கும் ஜெயபால ஆனந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஜெயங்கொண்டானில் ஜெயபால ஆனந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவரான ஜெயபால ஆனந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானையுடன் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கின்றார். இவரிடம் வேண்டினால், பழனி முருகனை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
What's Your Reaction?