ராகு, கேது உண்மையா ? - | வானம் நமக்கொரு போதிமரம் 3

புராணக் கதைகளின்படி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, தேவர்கள் போல வேடமிட்டு அமிர்தத்தை அசுரர் விழுங்கிவிட்டார். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் தனது சக்ராயுதத்தால் அசுரரின் தலையைத் துண்டித்தார்.

Oct 22, 2025 - 14:00
 0  3
ராகு, கேது உண்மையா ? - | வானம் நமக்கொரு போதிமரம் 3

புராணக் கதைகளின்படி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, தேவர்கள் போல வேடமிட்டு அமிர்தத்தை அசுரர் விழுங்கிவிட்டார். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் தனது சக்ராயுதத்தால் அசுரரின் தலையைத் துண்டித்தார்.

அமிர்தம் தீண்டியதால், அந்தத் தலையும் தலையில்லா உடலும் சாகாவரம் பெற்றன. பாம்பின் உடலும் மனிதத் தலையும் கொண்ட ராகுவாகவும் பாம்பின் தலையும் மனித உடலும் கொண்ட கேதுவாகவும் மாறிய அவை, தன்னைக் காட்டிக்கொடுத்த சூரியனையும் சந்திரனையும் அவ்வப்போது பிடித்து விழுங்குகிறது. இதுவே சூரிய-சந்திர கிரகணம் பற்றிய புராணக் கருத்து.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow