மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா!
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு நடத்தினர்.

திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று வெண்ணெய்த்தாழி திருவிழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில், பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனி பெருவிழாவின் முக்கியத் திருவிழாவான வெண்ணெய்த்தாழி திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
What's Your Reaction?