மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்

ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு சென்​னை​யில் கோயில் குளங்​கள், மெரினா கடற்​கரை உள்​ளிட்ட நீர்​நிலைகளில் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் குவிந்​து, முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்து வழிபட்​டனர். 

Sep 22, 2025 - 10:40
 0  3
மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு சென்​னை​யில் கோயில் குளங்​கள், மெரினா கடற்​கரை உள்​ளிட்ட நீர்​நிலைகளில் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் குவிந்​து, முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்து வழிபட்​டனர்.

அமா​வாசை நாளில் விரதம் இருந்து தர்ப்​பணம் கொடுத்​தால் முன்​னோரின் ஆசி கிடைக்​கும் என்​பது இந்​துக்​களின் நம்​பிக்​கை. இதில் ஆடி, புரட்​டாசி, தை மாதங்​களில் வரும் அமா​வாசை நாள் விசேஷ​மான​தாக கருதப்​படு​கிறது. அதி​லும் குறிப்​பாக, புரட்​டாசி​யில் வரும் அமா​வாசை, மகாளய அமா​வாசை எனப்​படு​கிறது. இதற்கு முந்​தைய 15 நாட்​களும், அதாவது, ஆவணி மாத பவுர்​ணமிக்கு பிறகு வரும் பிரதமை தொடங்கி அடுத்து வரும் 15 நாட்​களும் ‘மகாளய பட்​சம்’ எனப்​படு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow