பெரியாழ்வார் சொல்லும் நான்கு குலங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 2

உலகியல் வாழ்க்கையின் மீது பற்று வைத்திருக்கும் ஐஸ்வர்யார்த்திகளுக்கு, உலகளந்த தெய்வமாகிய பெருமாளின் மீது பற்று வர வேண்டும் என்பது தான் பெரியாழ்வாரின் விருப்பம். இதை 'குலம்' என்னும் வார்த்தையை வைத்து விளையாடியே அவர் சாதித்துக் காட்டுகிறார்.

Dec 17, 2024 - 13:45
 0  3
பெரியாழ்வார் சொல்லும் நான்கு குலங்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 2

உலகியல் வாழ்க்கையின் மீது பற்று வைத்திருக்கும் ஐஸ்வர்யார்த்திகளுக்கு, உலகளந்த தெய்வமாகிய பெருமாளின் மீது பற்று வர வேண்டும் என்பது தான் பெரியாழ்வாரின் விருப்பம். இதை 'குலம்' என்னும் வார்த்தையை வைத்து விளையாடியே அவர் சாதித்துக் காட்டுகிறார்.

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow