பூனைக்குட்டியைத் துரத்திய நாய் | கதை
மிருதுளாவும் தருணும் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். புங்கை மரத்திலிருந்து பூக்கள் கொட்டிக் கிடந்தன. தருண் பூக்களை அள்ளி வந்தான். அந்தப் பூக்களால் அப்பா, அம்மா, தம்பியின் பெயரோடு தன் பெயரையும் மண் தரையில் எழுதினாள் மிருதுளா.

மிருதுளாவும் தருணும் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். புங்கை மரத்திலிருந்து பூக்கள் கொட்டிக் கிடந்தன. தருண் பூக்களை அள்ளி வந்தான். அந்தப் பூக்களால் அப்பா, அம்மா, தம்பியின் பெயரோடு தன் பெயரையும் மண் தரையில் எழுதினாள் மிருதுளா.
அப்போது மின்னல் வேத்தில் ஒரு பூனைக்குட்டி ஓடிவந்தது. அதன் பின்னாலேயே ஒரு நாய் துரத்திக்கொண்டு வந்தது. இவர்கள் இருவரும் சுவர் ஓரம் ஒதுங்கினார்கள். அந்தப் பூனைக்குட்டி பக்கத்தில் இருந்த முள்புதரில் மறைந்து கொண்டது. சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா நாயைத் துரத்தினார்.
What's Your Reaction?