பழங்குடியினரின் கலைத்திறமை | வாழ்ந்து காட்டுவோம்!

குறும்பர் ஓவியம் தொழில் குழு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் கெங்கரை ஊராட்சியில் உள்ள பாவியூர் கிராமத்தில் 10 உறுப்பினர்களுடன் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Mar 9, 2025 - 13:40
 0  3
பழங்குடியினரின் கலைத்திறமை | வாழ்ந்து காட்டுவோம்!

குறும்பர் ஓவியம் தொழில் குழு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் கெங்கரை ஊராட்சியில் உள்ள பாவியூர் கிராமத்தில் 10 உறுப்பினர்களுடன் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குறும்பர் பழங்குடியினர் பண்டைய காலந்தொட்டே ஓவியக்கலையில் சிறந்து விளங்கியுள்ளனர். இதைப் பறைசாற்றும் விதமாக கோத்தகிரி வட்டாரம் கரிக்கியூர் கிராமத்தில் அமைந்துள்ள பொரிவரை பாறையில் 4000 வருடங்கள் பழமை வாய்ந்த ஓவியங்கள் குறும்பர் பழங்குடியின மக்களின் முன்னோர்களால் வரையப்பட்டு இருப்பதை இன்றளவும் காண முடிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow