பள்ளியில் 38 ஆண்டு மணி அடித்த ஊழியருக்கு பிரியாவிடை!

பெங்​களூரு​வில் உள்ள பிஷப் காட்​டன் பெண்​கள் பள்ளி 100 ஆண்​டு​களுக்​கும் மேலாக இயங்கி வரு​கிறது. தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா இந்தப் பள்​ளி​யில் தனது தொடக்க கல்​வியை பயின்​றது குறிப்​பிடத்​தக்​கது.

Oct 23, 2025 - 08:45
 0  3
பள்ளியில் 38 ஆண்டு மணி அடித்த ஊழியருக்கு பிரியாவிடை!

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள பிஷப் காட்​டன் பெண்​கள் பள்ளி 100 ஆண்​டு​களுக்​கும் மேலாக இயங்கி வரு​கிறது. தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா இந்தப் பள்​ளி​யில் தனது தொடக்க கல்​வியை பயின்​றது குறிப்​பிடத்​தக்​கது.

இந்தப் பள்​ளி​யில் தாஸ் (60) என்​பவர் கடந்த 38 ஆண்​டு​களாக மணி அடிக்​கும் ஊழிய​ராக பணி​யாற்றி வந்​தார். எலக்ட்​ரிக் மணி அறி​முக​மான பிறகும் இந்தப் பள்​ளி​யில், பழைய மணி அடிக்​கும் முறையே தொடர்ந்​தது. மணி அடிக்​கும் ஊழிய​ரான தாஸ் நேரத்தை துல்​லிய​மாகப் பார்த்​து, 38 ஆண்​டு​களும் நேர்த்​தி​யாக தனது பணியை செய்து வந்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow