நாம் யார் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்: சுவாமி சிதானந்த கிரி அருளுரை
யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில், சென்னையில் சிறப்பு சொற்பொழிவாற்றிய சுவாமி சிதானந்த கிரி, நாம் யார் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை: யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில், சென்னையில் சிறப்பு சொற்பொழிவாற்றிய சுவாமி சிதானந்த கிரி, நாம் யார் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா (YSS) என்ற மத சார்பற்ற ஆன்மிக அமைப்பு, 1917-ம் ஆண்டு, பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்டது. அவரது உபதேச மொழிகளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் 1920-ல் நிறுவப்பட்ட சுய -உணர்தல் பெல்லோஷிப்பின் (Self Realisation Fellowship -SRF) ஒரு பகுதியாக இந்த அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக சுவாமி சிதானந்த கிரி உள்ளார்.
What's Your Reaction?