தைப்பூச திருவிழா: பழநியில் குவியும் பக்தர்கள்; விழாக்கோலம் பூண்ட 3-ம் படை வீடு

தைப்பூச திருவிழாவையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் 3-ம் படை வீடு விழாக்கோலம் பூண்டது.

Feb 10, 2025 - 15:45
 0  4
தைப்பூச திருவிழா: பழநியில் குவியும் பக்தர்கள்; விழாக்கோலம் பூண்ட 3-ம் படை வீடு

பழநி: தைப்பூச திருவிழாவையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் 3-ம் படை வீடு விழாக்கோலம் பூண்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு,மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow