திருப்பதி பிரம்மோற்சவம் 3-ம் நாள் விழா - சிம்ம வாகனத்தில் மலையப்பர் வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பல்லக்கிலும் மாட வீதிகளில் மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Sep 27, 2025 - 07:20
 0  4
திருப்பதி பிரம்மோற்சவம் 3-ம் நாள் விழா - சிம்ம வாகனத்தில் மலையப்பர் வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பல்லக்கிலும் மாட வீதிகளில் மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, திருப்பதி மற்றும் திருமலை எங்கும் வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் குறிப்பாக தமிழக மக்கள் திருமலைக்கு திரண்டு வந்து பிரம்மோற்சவத்தை கண்டுகளித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow