திருச்செந்தூர் மாசி திருவிழாவில் பச்சை சார்த்தி சுவாமி வீதி உலா: தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.

Mar 11, 2025 - 01:10
 0  4
திருச்செந்தூர் மாசி திருவிழாவில் பச்சை சார்த்தி சுவாமி வீதி உலா: தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த மாதம் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சார்த்திய கோலத்தில் சிவன் அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow