திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ல் கும்பாபிஷேகம்: யாகசாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

May 19, 2025 - 07:05
 0  4
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ல் கும்பாபிஷேகம்: யாகசாலை அமைக்கும் பணி தொடக்கம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow