‘தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை’ - இயக்குநர் பாலா உருக்கம்

எந்த ஒரு அன்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை என்று இயக்குநர் பாலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Dec 22, 2024 - 21:25
 0  3
‘தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை’ - இயக்குநர் பாலா உருக்கம்

எந்த ஒரு அன்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை என்று இயக்குநர் பாலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குநர் பாலாவின் 25-ம் ஆண்டு திரைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர், நடிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நேரடியாக விழாவில் கலந்துக் கொண்டு பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பாலா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow