ஞாயிறு தரிசனம்: திருமண பேறு அருளும் ஞாயிறு புஷ்பரதேஸ்வரர்
சோழ மன்னர் ஒருவர் இப்பகுதியில் முகாமிட்டிருந்தபோது குளத்தில் அதிசய தாமரை மலர்கள் பூத்திருந்ததைக் கண்டார்.

மூலவர், உற்சவர்: புஷ்பரதேஸ்வரர் / சோமாஸ்கந்தர்
அம்பாள்: சொர்ணாம்பிகை / பாலசுகாம்பிகை
What's Your Reaction?