ஞாயிறு தரிசனம்: கருவை காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை

நிருத்துவ முனிவர் தனது மனைவி வேதிகையுடன் வெண்ணாற்றின் கரையில் வசித்து வந்தார். ஒருநாள் முனிவர் வெளியே சென்றபோது, ஊர்த்துவபாத முனிவர் உணவு தேடி இவர்களின் குடிலுக்கு வந்தார்.

Dec 1, 2024 - 03:55
 0  5
ஞாயிறு தரிசனம்: கருவை காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை

மூலவர், உற்சவர்: கர்ப்பபுரீசுவரர் / முல்லைவனநாதர்

அம்பாள்: கருகாத்த நாயகி/ கர்ப்பரட்சாம்பிகை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow