ஞாயிறு தரிசனம்: கருவை காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை
நிருத்துவ முனிவர் தனது மனைவி வேதிகையுடன் வெண்ணாற்றின் கரையில் வசித்து வந்தார். ஒருநாள் முனிவர் வெளியே சென்றபோது, ஊர்த்துவபாத முனிவர் உணவு தேடி இவர்களின் குடிலுக்கு வந்தார்.

மூலவர், உற்சவர்: கர்ப்பபுரீசுவரர் / முல்லைவனநாதர்
அம்பாள்: கருகாத்த நாயகி/ கர்ப்பரட்சாம்பிகை
What's Your Reaction?