சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் முதல் தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு வரை: சேதி தெரியுமா? @ பிப்.18-24
பிப்.19: எட்டு அணிகள் பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், துபாயில் தொடங்கியது.

பிப். 18: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையாராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.
பிப்.19: எட்டு அணிகள் பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், துபாயில் தொடங்கியது.
What's Your Reaction?