சந்தானத்துக்கு இயக்குநர் சுந்தர்.சி வேண்டுகோள்
மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று சந்தானத்துக்கு இயக்குநர் சுந்தர்.சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று சந்தானத்துக்கு இயக்குநர் சுந்தர்.சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. இது அனைத்து பிரச்சினைகளையும் கடந்து 13 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
What's Your Reaction?