சடப்பொருளை உயிர்ப் பொருளாக்கிய சான்றாண்மையாளர் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 23

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமா, அத்தை என நமக்கமையும் உறவுகள் அனைவரும் தனித்தனி மனிதர்கள். ஆனால், ஒரு சீடனுக்கு எல்லா உறவுகளுமாகவும் இருப்பவர் குரு மட்டுமே.

Mar 6, 2025 - 18:35
 0  4
சடப்பொருளை உயிர்ப் பொருளாக்கிய சான்றாண்மையாளர் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 23

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமா, அத்தை என நமக்கமையும் உறவுகள் அனைவரும் தனித்தனி மனிதர்கள். ஆனால், ஒரு சீடனுக்கு எல்லா உறவுகளுமாகவும் இருப்பவர் குரு மட்டுமே. அத்தகைய குருவுக்கு அடிமையாய் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பது மதுரகவியாழ்வாரின் திண்ணிய முடிபு.

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow