கொழும்பு: சாலைக் குழியில் கண்டெடுக்கப்பட்ட 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தகவல்

கொழும்பு துறைமுகம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டிய குழியிலிருந்து இதுவரையிலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Feb 11, 2025 - 17:25
 0  2
கொழும்பு: சாலைக் குழியில் கண்டெடுக்கப்பட்ட 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தகவல்

கொழும்பு துறைமுகம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டிய குழியிலிருந்து இதுவரையிலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். உள்நாட்டு போரின் போதும், போர் நிறைவடைந்த பின்னரும், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாத்தளை, சூரியகந்த, வனவாசல ஆகிய பகுதிகளில் மனித புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow