காலடிக்காரரின் கேள்வி கடவூராரின் பதில்!

ஆதிசங்கரரால் அருளப் பட்ட சௌந்தரியலஹரியையும் அபிராமிபட்டரால் அருளப்பட்ட அபிராமி அந்தாதி யையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் நூல். முன்னது நூறு ஸ்லோகங்கள். பின்னது, நூறு பாடல்கள் (பாசுரங்கள்).

Nov 14, 2024 - 12:25
 0  4
காலடிக்காரரின் கேள்வி கடவூராரின் பதில்!

ஆதிசங்கரரால் அருளப் பட்ட சௌந்தரியலஹரியையும் அபிராமிபட்டரால் அருளப்பட்ட அபிராமி அந்தாதி யையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் நூல். முன்னது நூறு ஸ்லோகங்கள். பின்னது, நூறு பாடல்கள் (பாசுரங்கள்). முன்னவரும் அம்பிகையின் சௌந்தரியத்தை பாடி, அவளின் திருவடியில் ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்கிறார்.

பின்னவரும், அபிராமியின் அழகை, அருளை வர்ணித்து, அவளின் பாதக் கமலங்களில் ஒவ்வொருவரும் சரணடைய வைக்கிறார். உன்னதமான இரண்டு படைப்புகளையும் மிகவும் ஆழமாகவும் நெருக்கமாகவும் அணுகியிருக்கும் வாசிப்பனுபவம், இது போன்ற அரிய புத்தகத்தை எழுதுவதற்கு நூலாசிரியருக்கு உதவியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow