காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளை மக்களிடம் சேர்ப்பதில் ‘தி இந்து’ குழுமத்தின் பங்கு அளப்பரியது: நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டு

காஞ்சி மகாஸ்​வாமி​யின் உபதேச மொழிகளை மக்​களிடம் கொண்டு சேர்ப்​ப​தில் ‘தி இந்​து’ குழு​மத்​தின் பங்கு அளப்​பரியது என்று காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் பாராட்​டி​யுள்​ளார்.

Jun 12, 2025 - 08:40
 0  3
காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளை மக்களிடம் சேர்ப்பதில் ‘தி இந்து’ குழுமத்தின் பங்கு அளப்பரியது: நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டு

திருப்பதி: காஞ்சி மகாஸ்​வாமி​யின் உபதேச மொழிகளை மக்​களிடம் கொண்டு சேர்ப்​ப​தில் ‘தி இந்​து’ குழு​மத்​தின் பங்கு அளப்​பரியது என்று காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் பாராட்​டி​யுள்​ளார்.

‘தி இந்​து’ பதிப்பக குழு​மம் சார்​பில் ‘உண்​மை​யின் அவதா​ரம் - காஞ்சி மகாஸ்​வாமி’ நூல் வெளி​யீட்டு விழா, காஞ்சி சங்கர மடத்​தின் திருப்​பதி கிளை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இரண்டு தொகு​தி​களைக் கொண்ட இந்​நூலை காஞ்சி சங்கர மடத்​தின் 70-வது பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் வெளி​யிட்​டார். நூலின் முதல் பிர​தியை தேசிய சம்​ஸ்​கிருத பல்​கலைக்​கழகத்​தின் (திருப்​ப​தி) முது​நிலை பேராசிரியர் தேவ​நா​தாச்​சா​ரி​யார் பெற்​றுக் கொண்​டார். நூலின் இரண்​டாவது பிர​தியை இன்​டக்​ரேட்​டட் என்​டர்​பிரைசஸ் நிறு​வனத்​தின் தலை​வர் பி.​வைத்​ய​நாதன் பெற்​றுக் கொண்​டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow