ரயில் பயணிகள் ‘தத்கல்’ டிக்கெட் எடுக்க ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்!

ரயில் பயணிகள் தத்கல் டிக்கெட் எடுக்க ஜூலை 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

Jun 12, 2025 - 08:15
 0  4
ரயில் பயணிகள் ‘தத்கல்’ டிக்கெட் எடுக்க ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்!

சென்னை: ரயில் பயணிகள் தத்கல் டிக்கெட் எடுக்க ஜூலை 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

அவசரகால ரயில் பயணங்களுக்கு உதவ தத்கல் மற்றும் ப்ரீமியம் தத்கல் முன்பதிவு முறையைப் பயன்படுத்தலாம். மொத்த டிக்கெட்டுகளில் 30 சதவீதம் தத்கல் முறைக்கு ஒதுக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow