கல்லைப் பொன்னாக்கும் கனிந்த திருவுளம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 28
கல்லினும் கடும் நெஞ்சனான தன்னைக் கருணை கூர்ந்து கனி செய்ததோடு நில்லாமல் பொன்னாக்கிப் பொலிய வைத்தவர் என் குரு என மதுரகவியாழ்வாரின் உள்ளம் பூரித்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு நல்ல குருநாதருக்கான அடையாளம் எது ?
ஒரு கல்லைக் கனியாக்கும் திறன்.
What's Your Reaction?