கல்லைப் பொன்னாக்கும் கனிந்த திருவுளம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 28

கல்லினும் கடும் நெஞ்சனான தன்னைக் கருணை கூர்ந்து கனி செய்ததோடு நில்லாமல் பொன்னாக்கிப் பொலிய வைத்தவர் என் குரு என மதுரகவியாழ்வாரின் உள்ளம் பூரித்துக்கொண்டே இருக்கிறது.

Mar 24, 2025 - 16:30
 0  4
கல்லைப் பொன்னாக்கும் கனிந்த திருவுளம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 28

ஒரு நல்ல குருநாதருக்கான அடையாளம் எது ?

ஒரு கல்லைக் கனியாக்கும் திறன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow