எச்டிஎப்சி வங்கி பரிவர்தன் சமூக நல திட்டங்களால் 1.4 கோடி பேரின் வாழ்க்கையில் தாக்கம்: நுஸ்ரத் பதான் தகவல்

இந்​தி​யா​வின் மிகப்​பெரிய தனி​யார் துறை வங்​கி​யான எச்​டிஎப்சி அதன் சமூகப் பொறுப்​புணர்வு அமைப்​பான (சிஎஸ்​ஆர்) பரிவர்​தன் மூலம் தமிழகத்​தில் 1.4 கோடி பேரின் வாழ்க்​கை​யில் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது. 

Sep 25, 2025 - 02:25
 0  3
எச்டிஎப்சி வங்கி பரிவர்தன் சமூக நல திட்டங்களால் 1.4 கோடி பேரின் வாழ்க்கையில் தாக்கம்: நுஸ்ரத் பதான் தகவல்

சென்னை: இந்​தி​யா​வின் மிகப்​பெரிய தனி​யார் துறை வங்​கி​யான எச்​டிஎப்சி அதன் சமூகப் பொறுப்​புணர்வு அமைப்​பான (சிஎஸ்​ஆர்) பரிவர்​தன் மூலம் தமிழகத்​தில் 1.4 கோடி பேரின் வாழ்க்​கை​யில் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது.

எச்​டிஎப்சி வங்​கி​யின் சிஎஸ்​ஆர் பிரி​வின் தலை​வர் நுஸ்​ரத் பதான் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் சமூகப் பொறுப்​புணர்வு திட்​டங்​களை எச்​டிஎப்சி வங்​கி​யின் பரிவர்​தன் அமைப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்​கியது. கடந்த 10 ஆண்​டு​களில் 37 மாவட்​டங்​களில் பல்​வேறு சமூக நல மேம்​பாட்டு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow