“இந்தியா - பாக். போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம்” - ட்ரம்ப் ‘புதிய’ தகவல்

இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள்தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாகக் கூறி இருக்கிறார். 

Jun 19, 2025 - 15:05
 0  4
“இந்தியா - பாக். போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம்” - ட்ரம்ப் ‘புதிய’ தகவல்

வாஷிங்டன்: “இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள்தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாகக் கூறி இருக்கிறார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow