ஆசியாவின் டிஜிட்டல் பொருளாதார நுழைவு வாயில் இந்தியா - சிங்கப்பூர் கட்டமைப்பு: மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பேட்டி
சிங்கப்பூர் நாட்டின் 60-வது தேசிய தினம் வரும் 9-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலை திருவிழாவை ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை நடத்துகின்றன.

சிங்கப்பூர் நாட்டின் 60-வது தேசிய தினம் வரும் 9-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலை திருவிழாவை ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை நடத்துகின்றன. இசை, நாடகம், ஆவணப் படம், அரசியல், கலை, கலாச்சாரம், சமையல், குழு விவாதம், கருத்தரங்கம் என பல்சுவை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இத்திருவிழா அடையாறு பத்மநாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் கடந்த 1-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக ‘இந்தியா கனெக்ட்: சிங்கப்பூர் எடிஷன்’ என்கிற தலைப்பில் தூதரக உறவு, வர்த்தகம், தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்த விவாதம் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியா, சிங்கப்பூர் இடையிலான உறவு குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளரும் 1989-ம் ஆண்டு பேட்ச்சின் தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் பங்கேற்கிறார். இந்தப் பின்னணியில் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
What's Your Reaction?