‘அவரே’ என்னும் சின்னஞ்சிறிய பிரம்மாண்டம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 33

எல்லாமே பெருமாளின் சொத்து என்று திருவாய்மொழியின் முதற்பத்தின் மூன்றாம் பாசுரத்தில் (1.1.3) கூறிய நம்மாழ்வார், தன் சொத்துகளை எவ்வாறு பெருமாள் பராமரிக்கிறார் என்பதை நான்காம் பாசுரத்தில் கூறுகிறார் (1.1.4) 

Apr 10, 2025 - 11:10
 0  4
‘அவரே’ என்னும் சின்னஞ்சிறிய பிரம்மாண்டம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 33

எல்லாமே பெருமாளின் சொத்து என்று திருவாய்மொழியின் முதற்பத்தின் மூன்றாம் பாசுரத்தில் (1.1.3) கூறிய நம்மாழ்வார், தன் சொத்துகளை எவ்வாறு பெருமாள் பராமரிக்கிறார் என்பதை நான்காம் பாசுரத்தில் கூறுகிறார் (1.1.4)

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கவை
ஆம் அவை ஆயவை ஆய் நின்ற அவரே

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow