அணுகுண்டுக்கு ஏன் ‘சிரிக்கும் புத்தர்’ என்று பெயர்? | டிங்குவிடம் கேளுங்கள்
1974 மே 18 அன்று இந்தியா, பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த அணுகுண்டு சோதனைக்குச் ’சிரிக்கும் புத்தர்’ என்று பெயரிட்டிருந்தனர். அணுகுண்டு வெடித்த மே 18 புத்தர் பிறந்தநாள்.

1974ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் எனும் இடத்தில் அணுகுண்டை வெடிக்க வைத்தனர். பல உயிர்களைப் பறிக்கக்கூடிய அணுகுண்டு பரிசோதனைக்கு ’புத்தர் சிரித்தார்’ (Smiling Buddha) என்று ஏன் அப்துல் கலாம் பெயரிட்டார், டிங்கு? - ரா. முத்துகுமார், 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி. தங்களாச்சேரி. மதுரை.
1974 மே 18 அன்று இந்தியா, பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த அணுகுண்டு சோதனைக்குச் ’சிரிக்கும் புத்தர்’ என்று பெயரிட்டிருந்தனர். அணுகுண்டு வெடித்த மே 18 புத்தர் பிறந்தநாள்.
What's Your Reaction?