Weekly news updates: சேதி தெரியுமா?
டிச.9: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த் தாஸின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

டிச.3: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழந்த பகுதிகளில் குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
டிச.3: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து படிப்படியாகவே நீர் வெளியேற்றப்பட்டதாகவும் 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
What's Your Reaction?